
சிங்கப்பூரில் வர்த்தகங்கள், நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதால் இந்திய தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து நாடு திரும்பி வருகின்றனர்.
இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரி பி.குமரன் கூறும்போது, “தினசரி நூற்றுக்கணக்கானோர் வேலையிழந்து நாடு திரும்புவதற்காக தூதரகத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 11,000 பேர் பதிவு செய்துள்ளனர்” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments