
ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 28வது போட்டியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஒரே வீரராக ஆர்சிபிஐ வெற்றிக்கு இட்டுச் சென்றார் என்றால் அது மிகையாகாது.
ஆர்சிபி அணி ஒரு கட்டத்தில் 140 எடுத்தால் பெரிய விஷயம் என்பது போல்தான் இருந்தது. ஏனெனில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 13வது ஓவரில் 94/2 என்ற நிலையில் இருந்தாலும் பந்துகள் மட்டைக்கு வேகமாக வரவில்லை, மந்தமாக வந்ததால் மட்டையை வீச முடியவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments