செங்கல்பட்டு: சாதி மறுப்பு கல்யாணம் செய்து கொண்டதால், கல்லாலேயே அடித்து ஒரு இளைஞரை கொன்றுள்ளனர் .. இந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கீழக்கரணை பகுதியை சேர்ந்தவர் தேவபிரசாத்... இவருக்கு 26 வயதாகிறது.. மறைமலைநகர் பகுதியில் பாஸ்ட் புட் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கடை லீவு என்பதால், அன்று
from Oneindia - thatsTamil

0 Comments