பெய்ஜிங்: "எங்க நாட்டுக்கு வந்து இறக்குமதியான மாட்டிறைச்சியில் கொரோனா வைரஸ் இருக்கிறது" என்று சீனா வைத்துள்ள குற்றச்சாட்டை கண்டு உலக நாடுகள் மறுபடியும் அதிர்ந்து போயுள்ளன. சீனாவில் இன்னும் கொரோனா ஒழியவில்லை.. இப்படி ஒரு தொற்று கிளம்பியதே அங்குள்ள மீன் மார்க்கெட்டில் இருந்துதான் என்பதை உலக நாடுகளும் மறக்கவில்லை... அதனால்தான் இன்றுவரை சீனா மீதான கோபமும் குறையவில்லை.இப்படிப்பட்ட

from Oneindia - thatsTamil