வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஆட்டோ டிரைவர் விகாஸ் குமாரின் 4 வயது மகள் திவ்யா மூளை நரம்பில் ஏற்பட்டுள்ள நோயால் அபயகரமான நிலையில் உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க உதவுங்கள். இது தொடர்பாக கண்ணீருடன் குழந்தை திவ்யாவின் தந்தை விகாஸ் குமார் கூறுகையில், திவ்யாவால் இப்போது பேசவோ நடக்கவோ முடியாது. ஆனால் அவளுடைய புன்னகை எப்படி மோசமான
from Oneindia - thatsTamil

0 Comments