பெர்லின்: தற்போது புதிதாகப் பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை ஆறு வாரங்களில் உருவாக்க முடியும் என்று பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே பிரிட்டன் நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக தற்போது கொரோனா பரவலின் வேகம் பிரிட்டன் நாட்டில்தான் அதிகமாக உள்ளது. இந்நிலையில், பிரிட்டன் நாட்டில்
from Oneindia - thatsTamil

0 Comments