
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு தொடர்பாக 7 ஆண்டுகள் தடையை அனுபவித்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் அடியெடுத்து வைக்க உள்ளார்.
சயத் முஸ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் கேரள அணியில் ஸ்ரீசாந்த் இடம் பெற்றுள்ளார்.
2021-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதல் மும்பையில் நடக்கும் சயத் முஸ்டாக் அலி டி20போட்டியில் கேரள அணி விளையாட உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments