டேராடூன்: உத்தரகண்ட்டில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கில் 150-க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக அஞ்சப்படும் நிலையில் சம்தோலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை ஒன்று திடீரென்று சரிந்து விழுந்ததது. இதனால் அங்குள்ள அலக்நந்தா தவுளிகங்கா நதிகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில்

from Oneindia - thatsTamil