100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் என்று பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4-போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல்இரு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்றுத் தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்