
இதற்காகத்தான் காத்திருந்தார், காத்திருந்தது நடந்துவிட்டது என்று இந்திய டி20 அணியில் சூர்யகுமார் யாதவுக்கு இடம் கிடைத்துள்ளது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் கடந்த 3 ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். 2018 ஐபிஎல் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள், 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 480க்கும் மேற்பட்ட ரன்கள், கடந்த ஐபிஎல் தொடரில் 480 ரன்களை சூர்யகுமார் யாதவ் சேர்த்துள்ளார்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments