
‘ஹிட் மேன்’ ரோஹித் சர்மாவின் ஆகச்சிறந்த சதம், துணைக் கேப்டன் ரஹானேயின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று இந்திய அணி சவாலான ஸ்கோரை நோக்கி நகர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்புக்குப்பின் மைதானத்துக்கு வந்திருந்த சென்னை ரசிகர்களுக்கு ரோஹித் சர்மா பவுண்டரி,சிஸ்கர் என விளாசி அருமையான விருந்தளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments