அகமதாபாத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 365 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியைவிட 160 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசிவரை போராடியும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரால் சதம் அடிக்க முடியாமல் 96 ரன்களில் நாட் அவுட்டாகவே இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்