ஏப்ரல் 9-ம் தேதி தொடங்க இருக்கும் 14-வது ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் அணிகள் நிர்வாகிகள், வீரர்கள், அணி ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை (எஸ்ஓபி) பிசிசிஐ அமைப்பு வெளியிட்டுள்ளது.

14-வது ஐபிஎல் டி20 தொடர் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. கரோனா வைரஸ் பரவல் காரணமாக 6 நகரங்களில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்