
அக்ஸர் படேல், அஸ்வின் ஆகியோரின் ராஜ்ஜியம் 4-வது டெஸ்டிலும் தொடர்கிறது. இருவரின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், அகமதாபாத்தில் நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-வது முறையாக 200 ரன்களை இங்கிலாந்து அணி கடந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments