இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கும், தொலைக்காட்சி வர்ணனையாளர் சஞ்சனா கணேசனுக்கும் இன்று திருமணம் நடந்தது.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கடந்த 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் ஓய்வு தேவை என பிசிசிஐ அமைப்பிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பும்ராவுக்கு கடைசி டெஸ்ட் போட்டியிலும், டி20 தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்