யுவராஜ் சிங்கின் அதிரடியான சிக்ஸர்கள், சச்சினின் அனல்பறந்த பேட்டிங் ஆகியவற்றால், ராய்ப்பூரில் நேற்று நடந்த ரோட் சேப்டி சீரிஸ் டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. 204 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்து 56 ரன்களில் தோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்