காயத்திலிருந்து விரைவில் மீண்டு, இன்னும் வலிமையாகத் திரும்பி வருவேன் என்று இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின்போது, ஸ்ரேயாஸ் அய்யர் ஃபீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன்பின் வலிதாங்க முடியாமல் ஸ்ரேயாஸ் அய்யர் துடித்து ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தோள்பட்டை எலும்பு நகர்ந்துள்ளதாகத் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்