
குண்டு எறியும் போட்டியில் தேசிய சாதனை படைத்த மன்பிரீத் கவுரின் பிறந்தநாள் இன்று (மார்ச் 5).
பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் 1990-ம் ஆண்டில் மன்பிரீத் கவுர் பிறந்தார். இவரின் அப்பா விவசாயி. 3 குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் இவர்தான் மூத்தவர். மன்பிரீத்தின் உறவினர்கள் இருவர் தடகள வீரர்களாக இருந்ததால், இவருக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது. இதை தந்தையிடம் கூற, அவரும் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட அனுமதி அளித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments