
எம்.எஸ். தோனி மிக உயர்ந்த மனிதர். தோனியின் தாக்கம் சாம் கரனின் பேட்டிங்கில் தெரிந்தது என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் புகழாரம் சூட்டினார்.
புனேவில் நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் மிகுந்த போராட்டத்துக்குப் பின் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments