முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி 2-வது முறையாக ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று இன்றுடன் 10-வது ஆண்டு நிறைவடைகிறது. தனக்குப் பிடித்த இன்னிங்ஸ் குறித்து தோனி மனம் திறந்துள்ளார்.

1984-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. அதற்குப் பின் கோப்பையை வெல்வதற்கு நீண்ட ஆண்டுகள் ஆயின. 2011-ம் ஆண்டு தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 2-வது முறையாக அந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்