
மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா தொடங்கப்போகிறது. இந்தப் போட்டிகளுக்கு இடையே எந்தவிதமான சர்வதேச போட்டிகளையும் நடத்தாதீர்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்ஸன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி ஜூன் 2-ம் தேதி நியூஸிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. ஐபிஎல் தொடர் மே 30-ம் தேதி முடிகிறது, ஐபிஎல் முடிந்தவுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்பது இயலுமா என்ற கேள்வி எழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments