
“அடுத்த ஆண்டு வலிமையோடு திரும்பி வருவோம்”. இந்த வார்த்தைகள் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி உதிர்த்தவைதான்.
3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 7-வது இடத்துடன் முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் சிஎஸ்கே வெளியேறியது ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments