போபால்: பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்து மாலை சூடி அக்னியை வலம் திருமணம் செய்து கொண்டனர் இந்த கொரோனா தம்பதியர். இந்த திருமணத்தில் பங்கேற்ற உறவினர்களும் பிபிஇ உடை அணிந்து பங்கேற்றதுதான் சுவாரஸ்யம். மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் நகரில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்த
from Oneindia - thatsTamil

0 Comments