ஜெனீவா: கொரோனாவைரஸ் எப்படியெல்லாம் தனது கோர முகத்தைக் காட்டும் என்பதை இந்தியாவில் நடக்கும் சம்பவங்கள் நமக்கு எடுத்துக் காட்டிக் கொண்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அடனாம் கெப்ரியேசிஸ் கூறியுள்ளார். முதல் அலையிலிருந்து தப்பிய இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிக மோசமாக உள்ளது. வட இந்தியாவில் மக்கள் கொத்துக் கொத்தாக மரணத்தைத் தழுவிக்

from Oneindia - thatsTamil