தஞ்சாவூர்: தஞ்சாவூரை அடுத்த மருங்குளத்தை சேர்ந்த டிக் டாக் திவ்யா என்பவர் கார்த்தி என்பவரை தேடி வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெகுபிரபலம். இவர் திருநங்கைகள் மக்களை மிரட்டி காசு பறிப்பதாக அண்மையில் அவதூறாக வீடியோ வெளியிட்டார். இதனால் கொதித்துப்போன திருநங்கைகள் அவரது வீட்டிற்கே சென்று ஏன் அப்படி செய்தாய் என்று கேள்வி கேட்டனர். அத்துடன் திவ்யாவிற்கு

from Oneindia - thatsTamil