இது நாம் யாரும் எதிர்பார்த்திராத காலகட்டம். அட்சயதிருதியை அன்று நாம் அனைவரும் நம் ஷோரும்களுக்கு வந்து நகைகளை வாங்க விரும்புவோம். இந்த வருடம் இது நிகழாது. அட்சய திருதியை என்பது லட்சுமி தேவியை வணங்கி புதிய விஷயங்களை துவக்குவதற்கான நன்னாள் என்பதுடன் இனி வரும் காலங்களில் அனைத்தும் சிறப்புற்று விளங்கும் என்பதற்கான நமது நம்பிக்கையையும் விசேஷமாக கொண்டாடும்

from Oneindia - thatsTamil