நாசிக்: தடுப்பூசி குறித்து மக்களிடம் ஆண்மைக் குறைவு ஏற்படுவதாக பழங்குடியின மக்கள் ஒரு வித அச்சம் கொள்வதால் மகாராஷ்டிர மாநில அமைச்சர் சகன் புஜ்பால் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். நாசிக் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. முதல் அலையிலும் இரண்டாவது அலையிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவு பாதிப்பை

from Oneindia - thatsTamil