ராய்ப்பூர்: 18-44 வயதுடையவர்களுக்கு மாநில அரசின் செலவில் தடுப்பூசிகளை வாங்கி, செலுத்தப்படுவதால், தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படத்திற்குப் பதிலாக முதல்வரின் படம் பயன்படுத்தப்படுவதாக சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு விளக்கமளித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரசின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், தடுப்பூசி ஏற்பட்டுள்ள

from Oneindia - thatsTamil