போபால்: மூக்கில் இருந்து ரத்தம் கசியுமாம்.. உடம்பெல்லாம் நெருப்பாய் ஜுரம் கொதிக்குமாம்.. பிறகு ஒவ்வொரு உறுப்பாய் பாதிப்பை ஏற்படுத்துமாம்.. பச்சை பூஞ்சை நோய் தாக்குதல் இப்படித்தான் இருக்கும்.. இப்போது நம் நாட்டிலேயே முதல்முறையாக பச்சை பூஞ்சை நோய் ஒருவரை தாக்கி உள்ளது.. அவர் இப்போது சீரியஸாக இருக்கிறார். இன்னும் கொரோனாவைரஸ் எந்த மாதிரியான நோய் என்றே கண்டுபிடிக்க
from Oneindia - thatsTamil

0 Comments