கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்து 17 ஆண்டுகள் முடிவடைந்ததை முன்னிட்டு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணா தனியார் பள்ளியில் கடந்த 2004ஆம்

from Oneindia - thatsTamil