காபூல்: அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் முக்கியமான பகுதிகள் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஈரான் பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளை ஒட்டியுள்ள எல்லைப்புற பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலமாக தாலிபான்களுக்கு பண வரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டு எல்லையிலுள்ள குவாலா என்ற பகுதியும் தற்போது தாலிபான்கள் வசம் வீழ்ந்துள்ள

from Oneindia - thatsTamil