காபூல்: தங்கர் உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்றாலும், தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றும் நோக்கத்துடன், ஆப்கான் தாய்மார்கள் குழந்தைகளை அமெரிக்க ராணுவ வீரர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.. இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றியதில் இருந்தே அந்நாட்டின் ஒவ்வொரு நிகழ்வுகளும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.. தாலிபன்களிடமிருந்து தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள காபூல் ஏர்போர்ட்டை முற்றுகையிட்டாலும், எதிர்பார்த்ததுபோல
from Oneindia - thatsTamil

0 Comments