காபூல்: நாடு முழுவதும் உள்ள சிறை கைதிகளை தலிபான்கள் விடுவித்துள்ள நிலையில், அவர்களால், சுமார் 250 பெண் நீதிபதிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர்.. விரைவில் புதிய ஆட்சி உருவாக்க திட்டமிட்டும் வருகின்றனர்... அதற்கேற்றபடி, அனைத்து மாகாணங்களுக்கும் கவர்னர்கள், அதிகாரிகள் ஆகியோர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.. விரைவில் அனைவரும் பதவியேற்கக்கூடும் என்றும்,

from Oneindia - thatsTamil