சசிகலா விவகாரத்தால் அ.தி.மு.கவில் எழுந்துள்ள புயல், எப்போது ஓயும் என அக்கட்சியின் நிர்வாகிகள் விவாதித்து வருகின்றனர். கட்சியை ஒற்றுமைப்படுத்துவதில்தான் அனைவரும் உறுதியாக உள்ளனர். தலைவர்களுக்குள் எந்தப் பிரச்னைகளும் இல்லை' என்கிறார், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன். உண்மையில் என்ன நடக்கிறது? பசும்பொன்னில் வரும் 30ஆம் தேதி தேவர் குருபூஜை நடக்க உள்ளது. இதற்காக வங்கி
from Oneindia - thatsTamil

0 Comments