தைபை: சூப்பர் மார்க்கெட்டில் காய்கறி, மளிகை சாமான் வாங்குவதற்காக ஆம்புலன்ஸை இலவச டாக்ஸி போல் ஆண்டுக்கு 39 தடவை முதியவர் ஒருவர் பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனமானது அவசர தேவைக்காக பயன்படுத்துவது ஆகும். மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் இந்த ஆம்புலன்ஸை அழைப்பதற்காக கொடுக்கப்பட்ட எண்ணிலிருந்து அழைத்தால் வீடு தேடி ஆம்புலன்ஸ் வந்து
from Oneindia - thatsTamil

0 Comments