கோவில்பட்டி: ஜெயலலிதாவிடம் பாசம் இல்லாதவர்கள், மரியாதை இல்லாதவர்கள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுகவில் இனி இரட்டை தலைமை தான் என்பதனை கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்காக கட்சியில் சட்ட திருத்தமும் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார் கடம்பூர் ராஜூ. மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் பொதுச்
from Oneindia - thatsTamil

0 Comments