தக்சின கன்னடா: பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண்ணின் ஆடையை கிழித்து தாக்கியதாக பாஜக பிரமுகர் உட்பட 9 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கர்நாடகத்தின் தக்சின கன்னடா மாவட்டம் பெல்தங்கா அருகே குருபல்லா கிராமத்தில் பாதிக்கப்பட்ட 35 வயது பெண் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அரசு ஒதுக்கிய நிலத்தில் வசித்து வருகிறார். இந்த
from Oneindia - thatsTamil

0 Comments