திருப்பத்தூர்: தமிழகத்தில் திருப்பத்தூரில் பிரசவ காலத்தின் போது தாய்மார்கள் இறப்புகள் அதிகரிக்க காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிறப்பு இறப்பு விகிதம் எவ்வளவு என கணக்கிடப்பட்டு அவை பதிவு செய்யப்படும். இறப்பு விகிதம் அதிகரித்தால் அதற்கான காரணத்தை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கண்டறியும். அதிலும் பேறு காலத்தின் போது

from Oneindia - thatsTamil