காந்திநகர்: குஜராத் மாநிலம் வதோதராவில் வசிக்கும் 24 வயது இளம்பெண் ஷாமா பிந்து அறிவித்த தேதியை விட 3 நாட்களுக்கு முன்பே ‛சோலோகாமி' எனும் தன்னைத்தானே மணந்து கொள்ளும் திருமணத்தை பாரம்பரிய முறைப்படி மெஹந்தி நிகழ்ச்சியுடன் செய்து கொண்டார். இதன்மூலம் இந்தியாவில் முதல் முறையாக ‛சோலோகாமி' திருமணம் நடந்துள்ளது. வெளிநாடுகளில் மணமகன், மணமகள் இன்றி தன்னைத்தானே திருமணம்

from Oneindia - thatsTamil