ஆஸ்திரேலியாவில் 86 ஆண்டுகளில் 2வது சம்பவம்.. செல்லப்பிராணியாக வளர்த்த கங்காரு தாக்கி முதியவர் சாவு கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் தனது வீட்டில் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த கங்காருவே வீட்டு உரிமையாளரை தாக்கி கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஆஸ்திரேலியாவில் 86 ஆண்டுகளில் நடந்த 2வது சம்பவம் ஆகும். ஆஸ்திரேலியா என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது

from Oneindia - thatsTamil