இந்தூர்: முன்னாள் பாஜக அமைச்சர் காரில் சென்று கொண்டிருந்த போது நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் இப்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சிவராஜ் சிங் சவுகான் இப்போது முதல்வராக உள்ளார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்ற போதிலும், சில
from Oneindia - thatsTamil

0 Comments