கேப் டவுன்: இந்திய அணிக்கு பல காலமாக பிரச்சனையாக இருக்கும் ஒரு விஷயம் பவுலிங் ஆல் ரவுண்டர். எப்போதில் இருந்து இந்த பிரச்சனை நிலவுகிறது என்றால்.. யுவராஜ் சிங் ஓய்வு பெற்றதில் இருந்து. அதற்கான தீர்வு இந்திய அணிக்கு கிடைத்துவிட்டதற்கான அறிகுறிகள் தற்போது தெரிய தொடங்கி உள்ளன. யுவராஜ் சிங் ஓய்விற்கு பின் பல இளம் வீரர்களை

from Oneindia - thatsTamil