ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதியவர் ஒருவர் மது போதையில் விபரீதம் அறியாமல் மலைப்பாம்பை பிடித்து கழுத்தில் போட்டுள்ளார். இதில் மலைப்பாம்பு கழுத்தை நெரித்ததால் பாம்பிடம் இருந்து தப்பிக்க அவர் போராடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு என்று எழுதி வைத்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் அசால்டாக அட்டித்து விட்டு சில மது

from Oneindia - thatsTamil