ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது முன்னாள் காதலனை தேடிச் சென்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக பேசி தீர்த்திருக்க வேண்டிய தகராறை பெரிதாக்கி, திருமண வாழ்க்கையில் இருந்து தடம்புரண்டதால் அப்பெண்ணுக்கு இந்த கதி நேர்ந்துள்ளது. இந்தப் பெண்ணின் சபல புத்தியால் அவருக்கு பிறந்த பச்சிளம் குழந்தைதான்

from Oneindia - thatsTamil