திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம் பெண் ஒருவர் பொவாண்டோ குளிர்பானத்தில் எலி பேஸ்ட்டை கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஷம் குடித்த வீடியோவை அந்தப் பெண் காதலனுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி உள்ளதும் தற்போது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம்

from Oneindia - thatsTamil