பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் சிலர் போராட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்களில் பலர் அதிபர் 'ஜி ஜிங்பிங்கை' பதவி விலகுமாறும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் தொடர் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற தங்கள் பத்திரிகையாளர் மீது

from Oneindia - thatsTamil