பெய்ஜிங்: கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கச் சொல்லிப் போராடும் போது, அங்கு இந்தளவுக்கு நிலைமை மோசமாகும் என்பதைச் சீன மக்கள் துளியும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அங்கு கொரோனா உச்சம் தொட்டுள்ளதால் சீன மக்கள் திணறி வருகின்றனர். சீனாவில் இத்தனை காலம் ஜீரோ கோவில் பாலிசி அமலில் இருந்தது. அதாவது ஓரிருவருக்கு கொரோனா வந்தாலே ஒட்டுமொத்தமாக அங்கு
from Oneindia - thatsTamil

0 Comments