பெர்ன் : சுவிட்சர்லாந்துக்கு அருகில் இருக்கும் லிகுரியன் கடல் பகுதியில் சுறா மீன் ஒன்று ஆழ்கடலில் நீந்துபவரை தாக்க வந்து அவர் வைத்திருந்த கேமராவை விழுங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சுறாமீன்கள் மனிதர்களை அதிகம் தாக்குவதில்லை. ஆனால், எளிதாக கிடைக்கும் இரை எனில் அதனை சுறாக்கள் விட்டுவிடுவதுமில்லை. இப்படியாகத்தான் மனிதனுக்கும் சுறாக்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்நிலையில்,
from Oneindia - thatsTamil

0 Comments