காத்மாண்டு: நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து போக்கரா சர்வதேச விமான நிலையம் வந்த விமானம் விபத்துக்கு உள்ளானதில் 72 பேர் பயணித்த விமான விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 45 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின்

from Oneindia - thatsTamil