காத்மாண்டு: நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து போக்கரா சர்வதேச விமான நிலையம் வந்த விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதில் பயணித்த 5 இந்தியர்கள் உட்பட 68 பயணிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருப்பது பலரை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அமைந்து உள்ளது போக்கரா சர்வதேச விமான

from Oneindia - thatsTamil